வழிபாட்டு நிகழ்ச்சி நிரல்
- 28.05.2012 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு அம்பாளின் திருக்கதவு திறத்தலும் அதனைத் தொடர்ந்து முதல் நாள் இரவுபூசையும் கண்ணகி வழக்குரைப் பாடல் ஆரம்பித்தலும் இடம்பெறும்
- 29.05.2012 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு பூசை மாலை 6.00மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை மாலை 6.45 பேச்சு (கல்முனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்) நற்சிந்தனை திரு.வெ.சசிகரன்(மாணவர் சைவவித்தகர் அகில இலங்கை இந்து மாமன்றம்) 8.00மணிக்கு பூசை
- 30.05.2012 புதன்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு பூசை மாலை 6.00மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை மாலை 6.45 பேச்சு (கல்முனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்) நற்சிந்தனை திரு.க.லவநாதன்(பிரதேச செயலாளர் கல்முனை தமிழ்பிரிவு) 8.00மணிக்கு பூசை
- 31.05.2012 வியாழக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு பூசை மாலை 6.00மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை மாலை 6.45 பேச்சு (கல்முனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்) நற்சிந்தனை திரு.சிவஸ்ரீ.இரா.சுந்தரமூர்த்தி சர்மா 8.00மணிக்கு பூசை
- 01.06.2012 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு பூசை மாலை 6.00மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை மாலை 6.45 பேச்சு (கல்முனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்) நற்சிந்தனை திரு.வே.செவ்வேட்குமரன் 8.00மணிக்கு பூசை
- 02.06.2012 சனிக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு பூசை மாலை 4.30மணிக்கு அம்மன் ஊர்வலம் ஆரம்பம் இரவு 12.00மணிக்கு பூசை
- 03.06.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு பூசை மாலை 6.00மணிக்கு கல்யாணக்கால் வெட்டுதல் இரவு 10மணிக்கு கல்யாணக்கால் அலங்கரிப்பு பூசை
- 04.06.2012 திங்கட்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு பூசை மாலை 6.00மணிக்கு விநாயகப்பானை வலம்வரல் 8.00மணிக்கு வட்டுக்குத்தல் இரவு 11மணிக்கு கல்யாணக்கால் அலங்காரபூசையும் கண்ணகி வழக்குரை நிறைவும் அதிகாலை 1 மணிக்கு பொங்கல் ஆரம்பம் வைகறை 5 மணிக்கு சிலம்பொலி அம்மன் காவியம் மங்கள உடுக்கொலியுடன் திருக்குளுர்த்தி இனிதே நிறைவுபெறும்..