எமது ஊரில் குடி கொண்டுள்ள ஸ்ரீ கடற்கரை கண்ணகி தாயின் மகிமைகளையும் அவள் அற்புதங்களையும் பறைசாற்றுவதற்காக ஒரு இணையவாயிலை தாயின் அருட்கடாற்சத்தினால் உருவாக்கியுள்ளோம்.. இவ் இணையத்தளத்தினை மென்மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கு உங்கள் ஆதரவுகள் எமக்கு தேவைப்படுகின்றன . இவ் இணையவாயிலின் ஊடாக நமது கலைகலாச்சார சம்பிரதாய ஆக்கக்கட்டுரைகளையும் சமயம் சார் தகவல்களையும் நீங்கள் தந்துதவலாம். மேலும் இவ் இணையத்தளத்தினை வடிவமைப்பதற்கு உதவிகளை தந்துதவிய ஆலய பரிபாலன சபையினர் மற்றும் இளைஞர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.